பெர்த் டெஸ்ட் : இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு..

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பெர்த் நகரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 287 ரன்களை நிர்ணயித்துள்ளது.

முதல் இன்னிங்கிஸ்சில் 326 ரன்களும,2வது இன்னிங்கிஸ்சில்-243 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்கிஸ்சில் 283 ரன்களை எடுத்தது.

இந்திய அணி வெற்றி பெற 287 ரன்களை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணி சார்பில் ஷமி 6 விக்கெட்டுகளையும்,பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.