ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அக்டோபர் 3-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து டெல்லி சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes