காஞ்சிபுரம் உள்பட பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்:தமிழக அரசு உத்தரவு…

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காஞ்சிபுரம் உள்பட பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்
தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராகவும், தருமபுரி ஆட்சியராக கார்த்திகா ஐஏஎஸ் நியமனம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம்

கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்த் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.