பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவுபடுத்த வேண்டுமா?” : ப.சிதம்பரம்..

காங்கிரஸ் மூத்தத் தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘
தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா?.
இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?,’ எனத் தெரிவித்துள்ளார்.Tags:பேச்சுசுதந்திரம்ப. சிதம்பரம்கேள்வி