காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..

காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பல குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

முற்றிலும் தீயில் அனைத்துப் பொருட்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவலாமே..