காஷ்மீரில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு : 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..


காஷ்மீரில் இன்று ஒரே நாளில் மட்டும் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதி ஒருவன் உயிருடன் பிடிபட்டுள்ளனர்.