காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து பாக்., போர் விமானங்கள் குண்டு வீச்சு..

காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் எஃப் 16 ரக பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் அத்துமீறி புகுந்து குண்டுகள் வீசியதாக தகவல்கல் தெரிவிக்கின்றன

மேலும் பாக்., விமானங்களை முன்னேற விடாமல் இந்திய விமானங்களால் விரட்டியடிக் கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது.