கேரளாவில் கனமழை : கொச்சி விமான நிலையம் மூடல்..


கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொச்சின் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளதால் விமானநிலையம் வரும் சனிக்கிழமை வர மூடப்பட்டுள்ளது.

கொச்சிக்கு வரும் விமானங்கள் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு விமானநிலையத்துக்கு திருப்பி விடப்படுகிறது.