கோவை மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைதாகிவுள்ளதாக தகவல்…

பொள்ளாச்சி பூசாரிப்பட்டி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகளில் ஒரு தனிப்பட திண்டுக்கல் விரைந்துள்ளனர்.

கோவை கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் சிக்னல் அடிப்படையில் தனிப்படை திண்டுக்கல் விரைந்துள்ளனர்.