கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை முதல் 4 நாட்கள் விடுமுறை

கொரோனாவால் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்த உள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.