இலங்கை கிழக்கு மாகாணத்தில் கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் :கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான்…

இலங்கை கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும்”. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.

அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கவும் கோரிக்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன்நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.