தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பேருந்து சேவைக்கான தடை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தொடரும் காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.