மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் : தமிழக அரசு.. …

மதுரையில் நாளை நள்ளிரவு முதல்தான் ஊரடங்கு அமலுக்கு வரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மதுரையில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகள், ‘

பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.