மெரினாவில் போராட அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்..

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதிக்கு மறுத்து விட்டது.