குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் : டெல்லியில் செல்போன் சேவை நிறுத்தம்..

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட மழுவதும் பொராட்டம் நடந்து வரும் நிலையில் டெல்லியில் போராட்டம் வலுவடைந்துள்ளது..

போராட்டம் நடைபெறும் பகுதிகளில் செல்போன் சேவை மத்திய அரசின் அரிவுரைப்படி நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக செங்கோட்டை மற்றும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகர மெட்ரோ ரெயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

)