நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

கரோனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதமன்றம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்த செய்ய இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.