மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை…

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்பு நடத்தி, அதற்கான தீர்வுகளை காண வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.