புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து..

மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் மத்திய அரசு எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.