ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக ஜன., 31ம் தேதிக்குள் புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஜன., 31ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.