எதிர்கட்சிகள் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..

நாடாளுமன்றத்தில் இன்று மக்களவை தொடங்கியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அதிமுக எம்பிக்கள் மேகதாது விவகாரம் குறித்தும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது போல் மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன