ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் – …

Image

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் 24ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி,சேகர்பாபு உடன் சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் உடனிருந்தார்.