மாநிலம் முழுவதும் மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..

வருடம் தோறும் மார்ச்-22ம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்து ஐ.நா சபை கொண்டாடி வருகிறது.

உலக தண்ணீர் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் வரும் மார்ச்- 22ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளாகத்தில் நடத்தக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.