பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு மரண தண்டனை : சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிப்பதாக பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.. இந்நிலையில் உடல் நலக்குறைவால் துபையில் சிகிச்சை பெற்று வருகிறார் முஷாரப்