பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: டிடிவி.தினகரன்..

பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேடத்துடிக்கின்ற இத்தகைய செயல்கள் இழிவானவை எனவும் தெரிவித்தார்.

மேலும் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.