காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?: உயர்நீதிமன்றம் கேள்வி..


காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி நேரத்தை ஏன் நிர்ணயிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.