மெரினாவில் போராட்டம் வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு முடிந்த பிறகும் மத்திய அரசு அதற்காக […]