மெரினாவில் போராட்டம் வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை

March 31, 2018 admin 0

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு முடிந்த பிறகும் மத்திய அரசு அதற்காக […]

`பயணத்தை அரசியலாக்குகின்றனர்!’ : தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்….

March 31, 2018 admin 0

திருச்சிக்கு ரயிலில் மேற்கொள்ளும் பயணத்தை சிலர் அரசியலாக்கிவிட்டதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு, திருச்சியில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் […]

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றம்

March 31, 2018 admin 0

  சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடற்கரை மணல் பரப்பில் உள்ள கடைகளை மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். […]

இ.கம்யூ மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு..

March 31, 2018 admin 0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 28ம் தேதி தொடங்கி நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

காவிரிக்காக மெரினாவில் குவிந்த இளைஞர்கள்’….

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தடையைமீறி இளைஞர்கள், குடும்பத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பான […]

சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது

March 31, 2018 admin 0

சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. 12 பேரில், 9 பேர் 18 வயதிற்கும் குறைவானார்கள் என்பதால் […]

மதுரையில் மதிமுக தொண்டர் நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ குளிப்பு : வைகோ கண்ணீர்..

March 31, 2018 admin 0

மதுரையில் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் தொடங்கயிருந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க தொண்டர் ரவி தீக்குளித்தார். தீக்காயம் அடைந்த தொண்டர் ரவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தன் […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்..

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் டிராபிக் ராமசாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

காவிரி விவகாரம் : ஏப்.3ல் உண்ணாவிரதம் இருக்கும் அதிமுகவினர் பட்டியல் வெளியீடு..

March 31, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் ஏப்.3ல் உண்ணாவிரதம் இருப்போர் பட்டியலை அதிமுகவினர் வெளியிட்டுள்ளனர். முதல்வர், துணை முதல்வர் எங்கு உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள் என்ற விவரம் பட்டியலில் வெளியிடவில்லை. மாவட்ட வாரியாக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் விவரம் […]

தமிழகம் முழுவதும் ஏப்.,3ம் தேதி கடையடைப்பு ..

March 31, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து, ஏப்.,3ம் தேதியில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. அதனால், வரும் ஏப்ரல் 3ம் தேதியில் தமிழக முழுவதும் […]