பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல்..

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.