பொங்கல் பண்டிகை : அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை தொடக்கம்..

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் நகரங்களிலிரந்து தமது கிராமங்களுகுச் செல்வார்கள்

இதனையொட்டி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

புறநகரில் பணியில் உள்ளவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்பதால் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.