பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்க ஆளுநர் அனுமதி தரவில்லை : நாராயணசாமி குற்றச்சாட்டு

பொங்கலுக்கு இலவசப் பொருட்கள் வழங்க அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி தரவில்லை என முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.