பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்க ஆளுநர் அனுமதி தரவில்லை : நாராயணசாமி குற்றச்சாட்டு December 28, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 பொங்கலுக்கு இலவசப் பொருட்கள் வழங்க அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி தரவில்லை என முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். நாராயணசாமிபொங்கல் இலவசப் பொருட்கள்