தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர் சங்க பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் விஷால் எதிர்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தயாரிப்பாளர் சங்க செயல் உறுப்பினர் அன்புதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.