பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவிற்கு உச்சநீதிமன்றம் தடை..

புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த தடை விதித்தது உச்சநீதிமன்றம்

நோய்த் தொற்று பரவி வரக்கூடிய இந்த நேரத்தில் தேர் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கினால் அந்த ஜெகநாதர் நம்மை மன்னிக்க மாட்டார்: உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.