ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தல் : ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி பணத்தை கடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கே கொடுக்கப்படுகிறது என திமுக தலைவலி முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

மேலும் பிரதமர் மோடி வீட்டில் பணம் இருப்பதாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.