சகாயம் ஐ.ஏ.எஸ்.விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம்…

சகாயம் ஐ.ஏ.எஸ்.

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் சகாயம் இருந்து வருகிறார்.
இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கோரியுள்ளார்.