அன்னிய செலாவணி மொசடி வழக்கில் சசிகலா ஆஜராகவில்லை..

பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று சென்னை எலும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இன்று காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை.

சசிகலா உறவினர் பாஸ்கர் ஆஜராகியிருந்தார். வழக்கை வரும் மே.28-ந்தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.