சவுதி குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 3 ஆண்டுகள் பயணம் செல்ல தடை : சவுதி அரசு..

சவுதி அரசின் அனுமதியின்றி கரோனா பாதிப்பில் சிவப்பு பட்டியலில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி குடியுரிமையுள்ள மக்கள் 3 ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.

முறையான அனுமதியின்றி இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு அபராதத்துடன் 3 ஆண்டுகள் பயணத் தடையும் விதிக்கப்படும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.