சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் October 14, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரும் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது. சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண்