தெற்கு ரயில்வேயில் தொழிலநுட்பப் பிரிவு பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ, பொறியியல் படித்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes