சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை..


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை நடைபெற்றது.

திருச்சியில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் விசாரணை நடத்தினார். மேலும் வரும் 16ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.