ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் :உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வரவேற்பு..

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்

அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்ள்ளார்.