தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மறுப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு கனிமொழி எம்பி வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வரவேற்று தனது டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட் பதிவு
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.