ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் — சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: ஸ்டாலின்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் “பணப்பட்டியல்” பிரச்னை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]