கரோனா பரவல் எதிரொலி :ஜனவரி-26 கிராமசபை கூட்டங்கள் ரத்து..

January 25, 2022 admin 0

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம்,குடியரசு தினம்,காந்தி பிறந்தநாள்மற்றும் தொழிலாளர் தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் அதிகமானதால் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது கரோனா 3-ஆம் அலையின் வீச்சு அதிகரித்திருப்பதால் […]

கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…

March 23, 2021 admin 0

கரோனா காலத்தில் பல தொழில்கள் முடங்கிப் போயின. இதனால் வங்கிகளில் பெற்றகடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் அவதியுற்றனர். இதனிடையே கரோனா காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

தமிழகத்தில் புதியதாக மேலும் 4,666 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

October 13, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,65,930-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை […]

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 96,424 பேருக்கு ‘கரோனா தொற்று…

September 18, 2020 admin 0

இந்தியாவில் ஒரே நாளில் 96,424 பேருக்கு கரோனா தொற்று பாதித்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கரோனா தொற்று…

September 17, 2020 admin 0

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40.25 லட்சமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிய நோயாளிகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் […]

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5519 பேருக்கு கரோனா உறுதி…

September 11, 2020 admin 0

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5519 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளி்ல் கரோனாவில் இருந்து 6006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் […]

கரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்..

July 23, 2020 admin 0

கரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய ஆட்சி என்று எடப்பாடி அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது. 3 நாட்களில் கரோனா ஒழிந்துவிடும், 10 நாட்களில் ஒழித்துவிடுவேன் பொய்ச்சவால் விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று […]

தமிழகத்தில் மேலும் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

July 22, 2020 admin 0

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது. 58,475 பேருக்கு பரிசோதனை […]

கரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு..

July 2, 2020 admin 0

கரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட் டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள் தினத்தையொட்டி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டில்லியில் […]

தமிழகத்தில் இன்று மேலும் 3940 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

June 28, 2020 admin 0

தமிழகத்தில் இன்று மேலும் 3940 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் […]