மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் : ஆர்.எஸ் பாரதி கண்டனம்..

July 18, 2020 admin 0

கருப்பர் கூட்டத்திற்கு திமுக அதரவுஎன ஸ்டாலின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு உலாவருவதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆர்எஸ்.பாரதி. அப்போது அவர் திமுக மீது சிலர் திட்டமிட்டு இந்துகளுக்கு எதிரான கட்சி என பொய்களை பரப்பி […]

சொன்னாங்க… செஞ்சுட்டாங்க… : சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

April 30, 2019 admin 0

3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முன்னர் திமுக எச்சரித்தபடி சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் நகலை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து […]

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அதிருப்தி..

April 5, 2019 admin 0

உயர் பதவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார். நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய […]

4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்படடது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி..

April 3, 2019 admin 0

4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தபால் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு செல்லும் வகையில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்று சென்னையில் தேர்தல் ஆணையர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் […]

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் அக்கவுண்ட் : ஆர்.எஸ் பாரதி காவல் ஆணையரிடம் புகார்..

December 28, 2018 admin 0

சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் பக்கங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கி அவர் பதிவிற்றதாக மதரீதியாக அவர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் பதிவிட்டுள்ளனர். இத்தகைய சமூக விரோதிகள் மீது […]

உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்: திமுக

December 4, 2018 admin 0

திமுக மீது உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

செவிலியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு : ஆர்.எஸ்.பாரதி..

November 28, 2017 admin 0

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரி வித்துள்ளார். செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக களத்தில் இறங்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு […]