இந்தியாவில் ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி :சுகாதாரத்துறை அறிக்கை…
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தை தாண்டியது. இது தொடர்பாக […]