முதுநிலை மருத்துவ மேற்படிப்பு :கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை..

October 25, 2021 admin 0

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தவேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயித்ததற்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனால் பொருளாதார […]

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம்..

September 27, 2021 admin 0

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், […]

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

September 27, 2021 admin 0

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை, தெலங்கான மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தத உச்சநீதிமன்றம் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.ஆட்சி மாறியுள்ளதால் […]

பெகாசஸ் விவகாரம் : ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..

September 13, 2021 admin 0

பெகாசஸ் விவகாரத்தில் பிரணாப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரணாப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே கூடுதல் அவகாசம் வழங்கினோம் என உச்சநீதிமன்றம் […]

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்..

September 6, 2021 admin 0

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது என தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..

July 27, 2021 admin 0

பிச்சையெடுப்பதற் தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.பிச்சையெடுக்கும் நிலைக்கு வறுமை தள்ளும் போது வசதியானவர்களின் கண்ணோட்டத்தில் […]

கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…

March 23, 2021 admin 0

கரோனா காலத்தில் பல தொழில்கள் முடங்கிப் போயின. இதனால் வங்கிகளில் பெற்றகடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் அவதியுற்றனர். இதனிடையே கரோனா காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்…

December 4, 2020 admin 0

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்யகோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.புதிய மாவட்டங்களில் […]

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது : உச்சநீதிமன்றம் கருத்து

June 11, 2020 admin 0

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழக அரசியல் […]

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

January 22, 2020 admin 0

குடியுரிமை சட்டதிருத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு […]