தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

April 4, 2019 admin 0

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் […]

8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

June 28, 2018 admin 0

சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். நிலத்திற்கு உரிமையாளர் இல்லாத ஒருவர் வழக்கை […]

சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…

December 6, 2017 admin 0

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-தை தமிழக போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர் […]

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்

October 10, 2016 admin 0

US Election: The Candidates debate turn out in to sex scam stories ______________________________________________________________________   ஏதோ இந்தியாவில் மட்டுமே அரசியல் என்பது தனிமனித விமர்சனங்களை நோக்கித் தரம் தாழ்ந்து விட்டதாக எண்ணி […]

அரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது? : செம்பரிதி

October 9, 2016 admin 0

Arasiyal pesuvom – 18 __________________________________________________________________________________   “ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…?”   தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த எளிய  நண்பன் என்னிடம் இப்படிக் […]

நூலறிமுகம் – அ.ராமசாமியின் "நாவல் என்னும் பெருங்களம்" : நாவலாசிரியர் இமையம்

August 7, 2016 admin 0

  Book review __________________________________________________________________________________________________________   ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் […]

'மூழ்கும் நகரங்கள்'- வளர்ச்சியைத் தாங்க முடியாத நவீன நகரங்கள் தள்ளாடுவது ஏன்? : தட்சிணா கண்ணன்

August 3, 2016 admin 0

  From Dhakshina kannan’s FB status ______________________________________________________________________________________________________     முதலில் சென்னை, பின் பெங்களுரு, இப்போது குர்கோவ்ன்… இவையெல்லாம் அண்மையில் வெள்ளத்தில் மிதந்த பெருநகரங்கள்.   மோசமான நகர கட்டமைப்பின் உதாரணமாக […]

சசிகலா விவகாரத்தில் நடந்தது என்ன? : ஆன்டனிராஜ், எஸ்.மகேஷ்

August 2, 2016 admin 0

Who is this sasikala pushpa? —————————————————————— *யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!* ————————————————————————-   எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் […]

ஆதிவாசிகளின் அன்னை! – வீ.பா.கணேசன் (மகாஸ்வேதா தேவிக்கு அஞ்சலி)

July 30, 2016 admin 0

Tribute to Swetha Devi ________________________________________________________________________________________________________   எழுத்திலும், களப் பணியிலும் சமரசமற்ற துணிச்சல்காரர் மஹாஸ்வேதா தேவி. ஆதிவாசி மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்துவந்த வங்க மொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி […]

நான் பார்க்கும் உலகம் பாரதியிடம் இல்லை – ஞானக்கூத்தன் நேர்காணல் : சந்திப்பு ஷங்கர்ராமசுப்ரமணியன் (பழையது)

July 30, 2016 admin 0

  Gnanakkoothan Interview in The Hindu Tamil – Shankarramasubramaniyan _______________________________________________________________________________________________________   விஷ்ணுபுரம்’ விருது பெற்றபோது ‘தி இந்து’வுக்காக அளிக்கப்பட்ட நீளமான பேட்டி யின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது. அவரது மறைவையொட்டிப் […]