என் தந்தையை கொன்ற பிரபாகரன் கொல்லப்பட்டபோது வேதனை அடைந்தேன்: ராகுல் பேச்சு..
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த போதுதான் மிகவும் துயரமடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். […]