மதுரையில் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

January 14, 2020 admin 0

மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசிக்கு இன்று காலை மர்ம […]

முதல்வா், துணை முதல்வா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

December 18, 2019 admin 0

சென்னையில் முதல்வா், துணை முதல்வா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு […]

ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : லண்டனில் அவசரமாக தரையிறக்கம்

June 27, 2019 admin 0

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து அமெரிக்காவின் நேவார்க் நகரை நோக்கி சென்ற ஏர்இந்தியா 191 விமானம் லண்டன் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டுள்ளது. […]

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

June 22, 2019 admin 0

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மைசூரில் இருந்து வந்ததொலைபேசி அழைப்பு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல், ..

March 26, 2019 admin 0

263 பயணிகளுடன் மும்பையிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரின் ஷாங்காய் விமானநிலையத்திற்கு ஒரு தனியார் விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் ஒன்று வந்திருப்பதாக விமானி […]

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ..

November 10, 2018 admin 0

மதுரை விமான நிலையத்திற்கு தொலைபேசியில் வந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரகதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தி […]

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை…

May 26, 2018 admin 0

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலையடுத்து பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.  

அமெரிக்க தூதரகத்துக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

May 11, 2018 admin 0

  சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் செல்போன் மூலம் […]

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்..

March 24, 2018 admin 0

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெருவில் பல்வேறு துணிக்கடைகள், பாத்திரக் […]

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது…

March 19, 2018 admin 0

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்தி சரவணன், சிவானந்தம் ஆகிய இருவரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.