இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் :தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை…

September 10, 2020 admin 0

இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.அதிகரித்து வந்த கரோனா தொற்று தற்போது தான் கட்டுக்குள் வந்துள்ளதாக […]

நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

June 1, 2020 admin 0

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

“அச்சு ஊடகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண தி.மு.க துணைநிற்கும்” – மு.க.ஸ்டாலின் ..

May 19, 2020 admin 0

அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.கழகம் துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கொரோனாவால் செய்தித்தாள் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் […]

கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்

March 23, 2020 admin 0

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி […]

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

April 4, 2019 admin 0

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் […]

டிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..

July 29, 2018 admin 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் அவர் வீட்டில் […]

8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

June 28, 2018 admin 0

சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். நிலத்திற்கு உரிமையாளர் இல்லாத ஒருவர் வழக்கை […]

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது: ஸ்டாலின் கண்டனம்…

December 27, 2017 admin 0

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டேயின் வெறுப்பு பேச்சு இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மீறலாகும். அவரது பேச்சை நீக்குவதற்கு பதில் […]

‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..

December 27, 2017 admin 0

ஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன்? என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர் […]

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..

December 23, 2017 admin 0

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத்தை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, […]