தமிழகத்தில் 10-ம் பொதுத்தேர்வு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் 10ம் பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 10 நிமிடத்தில் முடிவெடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று அமர்வு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.